பிரித்தானியாவின் ஆயுதவிற்பனை; பாராளுமன்ற விவாதத்திற்குட்படுத்த தமிழ் இளையோர் கடும்பிரயத்தனை

இலங்கையுடனான ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்தவெண்டுமென்ற கோரிக்கை வலுபெற்றுள்ள நிலையில், குறித்த விவகாரம் வெகுவிரைவில் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தமிழ் தகவல் நடுவத்தில் (TIC) நடைபெற்ற பிரித்தானிய கிங்ஸ்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட் டேவி மற்று ஆயுத விற்பனைக்கெதிரான ஒருங்கிணைப்பாளர்களுடனான கலந்துரையாடலில் இதற்கான சமிக்ஞை பிறந்துள்ளது. நவீனரக ஆயுதங்களைக்கொண்டு தமிழ்மக்களுக்கெதிராக சிங்களப்பேரினவாதத்தால் நடத்திமுடிக்கப்பட்ட கொடிய யுத்தத்தின் பின்னரான தற்போதைய நல்லாட்சி காலத்திலும், அரசின் இரும்புக்கரம் ஓங்கியே நிலையே காணப்படுகின்றது. தமிழர்வாழ் பிரதேசமான வடக்கு கிழக்குகளில் இராணுவமயமாக்கல் … Continue reading பிரித்தானியாவின் ஆயுதவிற்பனை; பாராளுமன்ற விவாதத்திற்குட்படுத்த தமிழ் இளையோர் கடும்பிரயத்தனை